வெள்ளி, 26 டிசம்பர், 2014







கட்டாரில் ஆழிப்பேரலையான சுனாமி அனர்த்தத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் கட்டாரில் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது.......!!!

26.12.2014

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

கட்டாரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 8-ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 




கட்டாரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 8-ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

அவரின் 8-ஆண்டு நினைவு நாள் இன்று கட்டாரில் வாழும் தமிழர்களால் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.

வியாழன், 27 நவம்பர், 2014

தமிழீழ தேசிய மாவீரர் நாள் டோகா கட்டார்.
எம் இனத்துக்காய் வித்தாகிய எம் வீரப்புதல்வர்களின் நாளான மாவீரர் நாள் கட்டாரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்டது இதில் 5000 இதில் கலந்து கொண்டனர்










வெள்ளி, 14 நவம்பர், 2014

தமிழீழ தேசிய மாவீரர் நாள் டோகா கட்டார் 2014

செவ்வாய், 4 நவம்பர், 2014



தமிழீழ தேசிய மாவீரர் நாள் டோகா கட்டார் 2014

வெள்ளி, 3 அக்டோபர், 2014

சிங்கள பயங்கரவாதிகளால் படுகொலை செய்ய பட்ட எம் உறவுகளுக்கு டோகா கட்டாரில் வாழும் தமிழர்களால் மே 18  நினைவு கூறப்பட்ட புகைப்படங்கள்....!