மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்கநாள் டோகா கட்டார்.....!
06.01.2015
மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று கட்டாரில் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது இதில் நூற்றுக்கும் மேல்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக