வியாழன், 7 பிப்ரவரி, 2013

வீர வணக்கம் கௌசல்யன் உட்பட 5வேங்கைகளின் நினைவுகளோடு தமிழர் ஒருகினைப்புக்குழு டோகா கட்டார்


தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து எட்டாவது ஆண்டாகியும். இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. எமது மாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக